
அரசாங்கம் அவ்வாறு செய்யத் தவறினால் இரண்டாவது முறையாக ஒப்பந்த மருத்துவர்கள் மறியலில் ஈடுபடுபவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பொது மருத்துவமனைகளில் பணிபுரியும் 23 ஆயிரம் ஒப்பந்த மற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடந்த வாரத்தில் அமைதி மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
