
கடந்த இரு நாட்களாக தடுப்பூசி பெற்றவர்கள் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் அரசினால் மேற்கொள்ளப்படும் செல்வேக்ஸ் திட்டத்தில் தடுப்பூசி பெறுவோரின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை. செல்வேக்ஸ் திட்டத்தின் வாயிலாக சிலாங்கூர் மாநிலத்தில் தினசரி 15,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.
