
மே மாதம் 12ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி வரை நாடு முழுவதும் மக்கள் நடமாட்டம் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் தெரிவித்தார்.
நாட்டில் நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்றார் அவர்
