
வரும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் நாட்டில் 3 ஆவது கட்டமாக பெரிஹாத்தின் உதவி தொகை வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். இதன் மூலம் 30 லட்சம் குடும்பத்தினர் பயன் அடைவார்கள் என்று அவர் சொன்னார்.

வரும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் நாட்டில் 3 ஆவது கட்டமாக பெரிஹாத்தின் உதவி தொகை வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். இதன் மூலம் 30 லட்சம் குடும்பத்தினர் பயன் அடைவார்கள் என்று அவர் சொன்னார்.