
நாட்டில் இதுவரை 2 கோடியே 53 ஆயிரத்து 472 பேருக்கு இரண்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேசமயம் 2 கோடியே 20 லட்சத்து 17 ஆயிரத்து 43 பேருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனிடையே, நேற்று வரை 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 40,206 பேர் முதலாவது தடுப்புசியை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



