
நாட்டில் நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிசாம் அப்துல்லா தெரிவித்தார்.
பினாங்கு.மலாக்கா. கோலாலம்பூர். சிலாங்கூர். சபா ஆகிய மாநிலங்களில் நோய்த்தொற்று மேலும் அதிகரித்துக் கொண்டிருப்பதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
