
பினாங்கு பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொள்ள முயன்ற பெண்ணை, இரு உள்நாட்டு ஊடகங்களில் பணிபுரியும் புகைப்படக்காரர்கள், காப்பாற்றினர்.இன்று மதியம் மணி 12.30-வாக்கில், பெண் ஒருவர் தலையில் தலைக்கவசத்துடன் பாலத்தின் ஓரம் அமர்ந்திருந்ததை, The star மற்றும் The Sun உடகப் பணியாளர்கள் கண்டனர்.உடனே நாங்கள் இருவரும் சேர்ந்து அப்பெண்ணை இழுத்துப் பிடித்து, அதிகாரத்துவ தரப்பினர் வரும் வரை காத்திருந்ததாக அவ்விரு புகைப்படக்காரர்களில் ஒருவர் தெரிவித்தார்.
