27.3 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

காயங்களுடன் சிவலிங்கம் சடலம் மீட்பு

உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த இந்திய ஆடவரின் சடலத்தை போலீசார் மீட்டனர்.இன்று காலை 11 .45 மணியளவில் தென் செபராங் பிறை சிம்பாங் அம்பாட் தாமான் இடாமான் அடுக்குமாடி குடியிருப்பின் வாகனம் நிறுத்தும் இடத்தில 45 வயது சிவலிங்கம் த/பெ தியாகராஜன் என்பவரின் சடலத்தை மீட்டதாக தென் செபராங் பிறை மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்ரிண்ட்டெண்டன் லீ சோங் செர்ன் தெரிவித்தார்.காலை சுமார் 8 .00 மணியளவில் ஆடவர்கள் சிலர் அந்த இடத்தில் வாய் சண்டையில் ஈடுபட்டிருந்தை குடியிருப்பாளர்கள் சிலர் பார்த்ததாக அவர் சொன்னார்.
சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்..சவப்பரிசோதனைக்காக சடலம் போலீசாரால் செபராங் ஜெயா மருத்துவமனைக்குக் கொடுத் செல்லப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles