29.7 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

1,000 முதலாளிகளுக்கு அபராதம்

தங்களிடம் பணிபுரியும் அந்நியத் தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க தவறிய குற்றத்திற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக குடிநுழைவு துறையின் தலைமை இயக்குனர் டத்தோ கைருல் தெரிவித்தார். இவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை 3 கோடியே 30 லட்சம் வெள்ளி என்று அவர் தெரிவித்தார்.
2019 ஆண்டு முதல் இவ்வாண்டு மே மாதம் வரை 1,691 முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles