
கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று காலையில் மாமன்னரை இஸ்தானா நெகாராவில் சந்தித்தார்.
காலை 10.37 மணிக்கு டத்தோஸ்ரீ அன்வார் அங்கு வந்தடைந்தார்.
இன்றும் நாளையும் பல அரசியல் கட்சித் தலைவர்களை மாமன்னர் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
