
பிரிக்க்பீல்ட்ஸ் நியூ சென்டரில் நடைபெற்ற நிகழ்வில், ம.இ.கா மகளிர் பிரிவினரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஆயிரம் தேசிய கொடிகள் வழங்கினர்.
மகளிர் பிரிவு தலைவி மாண்புமிகு சரஸ்வதி, “தேசிய தினத்தை அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாட வேண்டும்; நம் தேசிய தினத்தை யாரும் மறக்கக் கூடாது” என வலியுறுத்தினார்
