
வரும் சனிக்கிழமை ஜூலை 26ஆம் தேதி காஜாங் செளஜானா ஸ்ரீ இம்பியான் செம்பாக்கா மண்டபத்தில் இலவச கோவிட்-19 பரிசோதனை நடைபெறுகிறது.
இந்த இலவச மருத்துவ பரிசோதனையில் காஜாங் வட்டார மக்கள் அதிகளவில் கலந்து கொள்ளும்படி சிலாங்கூர் மந்திரி ப
பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.
காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இந்த இலவச மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.
செலங்கா செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளும்படி அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
