
நாட்டில் நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் இன்று பெரும் உச்சத்தைத் தொட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 573 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சிலாங்கூர் மாநிலத்தில் 7, 672 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
