
நாட்டில் இன்று புதிதாக 14 ஆயிரத்து 516 நோய் தொடர் சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் 6,505 சம்பவங்களும் ஜொகூர் மாநிலத்தில் 1,440 சம்பவங்களும் கூட்டரசு பிரதேசத்தில் 1,475 சம்பவங்களும் கெடா வில் 1,160 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
