
இன்று கூடிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதம் செய்ய அனுமதி இல்லை மேலும் வாக்களிப்பில் பங்கேற்கவும் அனுமதி இல்லை.
அடுத்தவர் பேசுவதை கேட்பதற்கு இது நாடாளுமன்றமா அல்லது நாடக மேடையா என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் கேள்வி எழுப்பினார்.

இன்று கூடிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதம் செய்ய அனுமதி இல்லை மேலும் வாக்களிப்பில் பங்கேற்கவும் அனுமதி இல்லை.
அடுத்தவர் பேசுவதை கேட்பதற்கு இது நாடாளுமன்றமா அல்லது நாடக மேடையா என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் கேள்வி எழுப்பினார்.